Super Singer: இறுதி சுற்றில் ஜொலிக்கும் 5 போட்டியாளர்கள்... அனல்பறக்கும் போட்டி
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தகுதியாகியுள்ள நிலையில், தற்போது Pre Final Round-ல் போட்டியாளர்கள் கலக்கி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது இறுதிச் சுற்றுக்கு சாராஸ்ருதி, காயத்ரி, நஸ்ரின்,லைனட், ஆத்யா என ஐந்து போட்டியாளர்கள் தெரிவாகியுள்ளனர்.
இவர்களுக்குள் Pre Final Round சுற்று நடைபெறும் நிலையில், போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து அசத்தி வருகின்றனர். நடிகை ராதாவும் இதில் நடுவராக தற்போது கலந்து கொண்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |