Super Singer: ஏன் இப்படி டார்ச்சர் பண்ற? சிறுமியின் பாடலைக் கேட்ட நடுவரின் கேள்வி
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் நஸ்ரின் என்னடி ராக்கம்மா பாடலைப் பாடி நடுவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மழலைகளின் குரல் நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த நிகழ்ச்சியில் நஸ்ரின் என்ற சிறுமி தனது திறமைகளை வெளிக்காட்டி அசத்தி வருகின்றார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், நஸ்ரின் என்னடி ராக்கம்மா என்ற பாடலை பாடியுள்ளார். நஸ்ரின் பாடிய பாடலைக் கேட்ட நடுவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்ததுடன் அவரைப் பாராட்டியும் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |