வெளிநாட்டில் தீயில் கருகிய இலங்கையர்! நெஞ்சை பதற வைக்கும் காட்சி... பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்
பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற இலங்கையரே அதே தொழிற்சாலையின் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர் இலங்கையரின் உடலை தீயிட்டு எரித்துள்ளனர். எனினும், குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...