மனிதர்களின் சத்தம் கேட்டதும் இறந்துபோன பாம்பு! இறுதியில் நடந்த ஷாக்
கொடூர விஷம் நிறைந்த பாம்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இறந்தது போன்று நடித்துள்ள காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பொதுவாக பாம்ப படமெடுத்து பயமுறுத்துவதையே நாம் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு பாம்பு அட்டகாசமாக நடித்து மனிதர்களை ஏமாற்றியுள்ளது.
குறித்த காட்சியில் ஊர்ந்து வந்து கொண்டிருந்த பாம்பு மனிதர்களின் சத்தம் கேட்டதும் இறந்தது போன்று தன்னை மாற்றிக் கொண்டு நடிக்கின்றது.
இதனை அவதானித்த மனிதர்களும் குறித்த பாம்பை அங்கும் இங்குமாக நகர்த்து பார்க்கின்றனர். ஆனால் தனது நடிப்பிலிருந்து பாம்பு துளிகூட மாறவில்லை. குறித்த காட்சியை இங்கு காணலாம்.
ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும்