Siragadikka Aasai: முத்துவிடம் நேருக்கு நேர் மாட்டிக் கொண்ட க்ரிஷ்... அடுத்து நடக்கப்போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷை முத்து நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மீனாவிற்கு வந்த மிகப்பெரிய ஆர்டரை செய்யவிடாமல் தடுப்பதற்கு விஜயா தடுப்பதற்கு திட்டமிட்டு வருகின்றார்.
இந்நிலையில் வரும் வார ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் முத்துவிடம் க்ரிஷ் மற்றும் ரோகினி அம்மா மாட்டிக் கொள்கின்றனர்.
ரோகினியின் அம்மா முத்துவிடம் பொய் சொல்லி தப்பித்துள்ள நிலையில், முத்து இதை வைத்து அடுத்து என்ன உண்மையைக் கண்டறிவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |