Siragadikka Aasai: சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலிஸ்... காரணம் முத்துவா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் ட்ராபிக் போலிசாரின் மோதல் மீண்டும் தொடர்கின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மீனா தற்போது தனது தொழிலில் நன்றாக வளர்ந்து வரும் நிலையில், முத்துவும் அதற்காக பல உதவி செய்து வருகின்றார்.
மீனாவின் தொழிலை கெடுப்பதற்கு வில்லியுடன் விஜயா சேர்ந்து சூழ்ச்சி செய்து வருகின்றார்.
இந்நிலையில் முதது போலிசார் செய்த தவறை காணொளி எடுத்த நிலையில், இந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் குறித்த போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |