Siragadikka Aasai: அடுத்த லெவலுக்கு சென்ற மீனா... கெத்தாக வந்து விஜயாவிற்கு பதிலடி கொடுத்த ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா புதிதாக பூக்கடை திறந்துள்ள நிலையில், அதே பகுதியில் ரோகினி கெத்தாக வந்திறங்கி விஜயாவிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள விவாகரத்து செய்வதற்கு விஜயா ஏற்பாடு செய்துள்ளார்.
இவர்களின் பிரச்சனை இன்னும் அடங்குவதற்குள் ரவி மற்றும் ஸ்ருதி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. நீத்து ரவியைக் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் ஸ்ருதி கோபத்தில் இருந்துவரும் நிலையில், அவரை மீனா சமாதானப்படுத்தி வருகின்றார். இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட அப்பார்ட்மெண்டிற்கு மீனா பூக்கடை திறந்துள்ளார்.
மேலும் இதில் உள்ள வீடு அனைத்திற்கும் தேவையான பொருட்களை மனோஜ் கொடுக்க உள்ளார். மனோஜிற்கு இந்த ஆர்டர் ரோகினி மூலமாக கிடைத்துள்ளது.
ஆதலால் பிஸ்னஸ் பார்டனராக இருக்கும் நான் தான் உனக்கு எப்பொழுதும் லைஃப் பார்ட்னர் என்று சவால் விட்டுச் சென்றுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |