சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை

Silk Smitha Viral Photos
By Pavi Dec 02, 2024 11:06 PM GMT
Report

  சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்னர் தற்கொலை கடிதத்தில் எழுதிய விடயங்களை வைத்து பல உண்மைகள் பரபரப்பாக வைரலாகி வருகின்றது.

சில்க் ஸ்மிதா

ஆந்திராவில் ஏலூரில் 1960ம் ஆண்டு பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. விஜயலட்சுமி என்ற பெயரைக் கொண்ட இவர் வறுமை காரணமாக நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளை செய்து வந்தார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை | Silk Smitha Have A Son Was Written In Suicide Note

இதையடுத்து, சிறுவயதிலேயே பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கையில் இருந்த முரண்பாடு காரணமாக தனியாக வேலை செய்ய சென்னைக்கு வந்தார். இதன் பின்னர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கவர்ச்சி கன்னியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். இந்த நிலையில் சரியான எந்த காரணமும் தெரியாமல் சிறுவயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதன்போது அவர் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.

அவர் கடைசியாக எழுதப்பட்ட கடிதத்தில் ஓர் அபலை பெண் என்று தொடங்கி, "கடவுளே, என் 7 வயதிலிருந்தே வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எனக்குச் சொந்தமானவர்கள் யாரும் இல்லை. நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினர்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை | Silk Smitha Have A Son Was Written In Suicide Note

பாபுவைத் தவிர என் மீது யாருக்கும் அன்பு இல்லை. பாபுவைத் தவிர மற்ற அனைவரும்  என் பணத்தைச் சாப்பிட்டவர்கள்தான். எனக்கு மன அமைதியை இல்லாமல் செய்தார்கள். அனைவருக்கும் நன்மையே செய்தேன்.

ஆனால் எனக்குக் கெடுதல் மட்டுமே நடந்தது. என் சொத்தில் உள்ள அனைத்தையும் பாபுவின் குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் பங்கிட வேண்டும். என் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றினார்.

கடவுள் இருந்தால் அவரைப் பார்த்துக்கொள்வார். தினமும் இதனால் உண்டாகும் வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ராமு, ராதாகிருஷ்ணன் என்னை மிகவும் துன்புறுத்தினர். அவர்களுக்கு நிறைய உதவி செய்தேன்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை | Silk Smitha Have A Son Was Written In Suicide Note

ஆனால் அவர்கள் எனக்குத் துரோகம் செய்தார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாகக் கூறினார். இப்போது தரவில்லை. இதை எழுதுவதற்கு நான் எவ்வளவு நரக வேதனை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

வாழ்க்கையில் பல கொடுமைகளுக்கு மரணம்தான் நிரந்தரம் என்று தோன்றுகிறது." என்று எழுதி இருந்தார். இவரது இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் செல்லாமல் அனாதையாகத்தான் புதைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டு கூறும் பாபு எனும் நபர் இவரின் மகனாக இருக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US