சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை

Silk Smitha Viral Photos
By Pavi Dec 02, 2024 11:06 PM GMT
Report

  சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்னர் தற்கொலை கடிதத்தில் எழுதிய விடயங்களை வைத்து பல உண்மைகள் பரபரப்பாக வைரலாகி வருகின்றது.

சில்க் ஸ்மிதா

ஆந்திராவில் ஏலூரில் 1960ம் ஆண்டு பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. விஜயலட்சுமி என்ற பெயரைக் கொண்ட இவர் வறுமை காரணமாக நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளை செய்து வந்தார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை | Silk Smitha Have A Son Was Written In Suicide Note

இதையடுத்து, சிறுவயதிலேயே பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த திருமண வாழ்க்கையில் இருந்த முரண்பாடு காரணமாக தனியாக வேலை செய்ய சென்னைக்கு வந்தார். இதன் பின்னர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கவர்ச்சி கன்னியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். இந்த நிலையில் சரியான எந்த காரணமும் தெரியாமல் சிறுவயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதன்போது அவர் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.

அவர் கடைசியாக எழுதப்பட்ட கடிதத்தில் ஓர் அபலை பெண் என்று தொடங்கி, "கடவுளே, என் 7 வயதிலிருந்தே வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எனக்குச் சொந்தமானவர்கள் யாரும் இல்லை. நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினர்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை | Silk Smitha Have A Son Was Written In Suicide Note

பாபுவைத் தவிர என் மீது யாருக்கும் அன்பு இல்லை. பாபுவைத் தவிர மற்ற அனைவரும்  என் பணத்தைச் சாப்பிட்டவர்கள்தான். எனக்கு மன அமைதியை இல்லாமல் செய்தார்கள். அனைவருக்கும் நன்மையே செய்தேன்.

ஆனால் எனக்குக் கெடுதல் மட்டுமே நடந்தது. என் சொத்தில் உள்ள அனைத்தையும் பாபுவின் குடும்பத்திற்கும் என் குடும்பத்திற்கும் பங்கிட வேண்டும். என் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றினார்.

கடவுள் இருந்தால் அவரைப் பார்த்துக்கொள்வார். தினமும் இதனால் உண்டாகும் வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ராமு, ராதாகிருஷ்ணன் என்னை மிகவும் துன்புறுத்தினர். அவர்களுக்கு நிறைய உதவி செய்தேன்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை | Silk Smitha Have A Son Was Written In Suicide Note

ஆனால் அவர்கள் எனக்குத் துரோகம் செய்தார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாகக் கூறினார். இப்போது தரவில்லை. இதை எழுதுவதற்கு நான் எவ்வளவு நரக வேதனை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

வாழ்க்கையில் பல கொடுமைகளுக்கு மரணம்தான் நிரந்தரம் என்று தோன்றுகிறது." என்று எழுதி இருந்தார். இவரது இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் செல்லாமல் அனாதையாகத்தான் புதைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டு கூறும் பாபு எனும் நபர் இவரின் மகனாக இருக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US