சனியின் வக்ர பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!
சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் கெடுபலனை பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
மேலும், சனியின் வக்ர நகர்வு ஜூன் 5 முதல் தொடங்க உள்ளது. சனியின் வக்ர நகர்வு இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிக கெடுபலனை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். ஆனால் பணியிடத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.கடக ராசியின் அதிபதி சந்திரன். சந்திரனுக்கும் சனிக்கும் பகையாளிகள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலை மோசமாகலாம். அத்தகைய சூழ்நிலையில், உணவில் சிறப்பு கவனம் தேவை. இதைத்தவிர, பணியிடத்தில் வெற்றி பெற பல வகையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். நிதி நிலைமை மோசமடையலாம். மேலும், விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் மற்றும் சனி இடையே பகை உணர்வு உள்ளது. இதன் காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். இது தவிர நண்பர்களாலும் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உங்களுக்கு தொல்லை தரலாம். இது தவிர, இலக்கை அடைவதில் தடைகள் ஏற்படும். கால் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.