சரிகமப - வில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார்? நீங்களே தேர்ந்தெடுக்க முடியும்
சரிகமப தற்போது இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் மக்களுக்கு பிடித்த போட்டியாளர்களை அவர்களே தெரிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சரிகமப
சரிகமப பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது இருக்கும் 12 போட்டியாளர்களில் இருந்து இறுதிச்சுற்றில் போட்டியிட ஐவர் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் போட்டியாளர் வுஷாந்திக்கா மோனா மோனா பாடலை பாடி அனைவரையும் ஈர்திருந்தார். இதனால் அவர் இறுதிச்சுற்றிற்கான முதல் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்னும் நான்கு வாரத்தில் நான்கு போட்டியாளர்கள் போட்டியிட்டு இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள். இதனை தொடர்ந்து மக்களுக்கு சரிகமப ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது.
அதாவது மக்களுக்கு எந்தெந்த போட்டியாளர்கள் பிடிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் அருகில் இருக்கும் மொபைல் இலக்கத்திற்கு மிஸ்ட் கோல் கொடுத்து அவர்களை தெரிவு செய்யலாம். இதில் மக்கள் வாக் கயாருக் கூடுதலாக இருக்கிறதா அவர்கள் இறுதிச்சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |