சரிகமப - வில் மனைவி கேட்டதை நிறைவேற்றிய நடுவர் ஸ்ரீனிவாஸ் - அறுபதிலும் குறையாத அன்பு
சரிகமப வில் நடுவர் ஸ்ரீனிவாஸ் மனைவி கேட்டதை அவர் மேடையிலேயே நிறைவேற்றிய தருணம் மற்றவர்களை பெருமையடைய செய்தது.
சரிகமப
சரிகமப தற்போது இறு கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. மொத்தம் 12 போட்டியாளர்கள் இறுதிச்சுற்று வரை கடந்து வெற்றிகரமாக வந்துள்ளனர்.
இதில் தற்போது வரை ஒரு போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் சரிகமப சங்கமமாக ஒரு வாரம் கடந்துள்ளது இதில் யாரும் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகவில்லை.
இந்த நிலையில் இந்த வாரம் இரண்டாம் இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சரிகமப சங்கமத்தில் சிங்கிள் பசங்க மற்றம் சரிகமப போட்டியாளர்கள் பங்கேற்றி இருந்தார்கள்.
இதில் நடுவர் ஸ்ரீனிவாஸின் மனைவி மற்றும் மகள்கள் அழைக்கபட்டு இருந்தார்கள். இதில் தன் மனைவி தனக்காக பாட கேட்ட பாடலை அவர் மிகவும் சிறப்பாக பாடி இருக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்க FOLLOW NOW |