சரிகமப 5- இல் இலங்கை மலையகத்தில் இருந்து வந்த போட்டியாளர்- சோகத்தின் பயணம்
தற்போது இலங்கை இசைத்தளத்தில் கலந்துகொண்ட மலையகத்தை சேர்ந்த பெண் போட்டியாளர் ஒருவருக்கு சரிகமப வில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சரிகமப
சரிகமப சீசன் 5 இன் தற்போது மெஹா ஓடிஷன் கடந்த வாரத்தில் இருந்து இந்த வாரம் வரை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் சிறப்பான பல போட்டியாளர்கள் பங்குபற்றி போட்டியில் தேர்வாகி இருந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் மக்களுக்கு நடுவர்களுக்கு டிவிஸ்ட் கொடுக்கும் நிலையில் பல இடங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இலங்கையின் பிரபல டிவி நிகழ்ச்சியில் பங்கு பற்றி இதில் தேர்வாகி இருந்த போட்டியாளர் சினேகா என்பவருக்கு மிகப்பெரிய மேடை சரிகமபவில் வாய்ப்பு கிடைத்து அவர் தெரிவாகி இருக்கிறார்.
இவர் மலையக மக்களின் ஒரு வேளை அரிசி பணத்தில் இந்தியா வந்து இந்த இசை நிகழ்ச்சியில் வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார். இதனை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |