சரிகமப சீசன் 5 - இல் திரும்பவும் பங்கேற்ற திவினேஷ்: அரங்கமே அழுத தருணம்
சரிகமப சீசன் 5 இல் நடந்த லிட்டில் சாம்ஸ் 4 இன் போட்டியாளர் திவினேஷ் பங்குபற்றியுள்ளார்.
சரிகமப சீசன் 5
சரிகமப சீசன் 5 இன்று ஆரம்பமாகிறது இதில் பல திறமைவாய்ந்த போட்டியாளர்கள் பங்குபெற இருக்கின்றனர். தற்போது மெஹா ஓடிஷன் நடைபெற்று வருகிறது.
இதில் பாடிய ஒரு போட்டியாளரின் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடுவர்களாக சுவேதா, ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஸ், மற்றும் சிறப்பு விருந்தினராக டி ராஜேந்திரன் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் இது வரைக்கும் பல போட்டியாளர்கள் தெரிவாகி இருக்கும் நிலையில் தற்போது நிகழ்ச்சியில் ஒரு புதிய டுவிஸ்ட் ரசிகர்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது.
அதாவது ரசிகர்களின் விரும்பமான போட்டியாளர் இந்த சீசன் 5 கலந்துகொண்டு பாடல் பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |