சரிகமப-வில் கடிதம் எழுதிய போட்டியாளர்- மேடையை விட்டு வெளியேறி அழுத நடுவர்
Zee Tamil
Tamil TV Shows
Saregamapa Seniors Season 5
By Pavi
சரிகமப வில் தன் தந்தை இறந்தும் அவருக்காக கடிதம் எழுதிய போட்டியாளரின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
தற்போது சரிகமப 5 சீசன் நடந்து கொண்டு வருகின்றது. இதில் கடந்த சீசனில் கலந்துகொண்ட நடுவர்கள் அனைவரும் பங்கு பற்றி உள்ளனர்.
அந்த வகையில் போட்டியாளர் ஒருவர் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதன்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் அவரை பாராட்டி சென்ற நேரம் நடவர் விஜய் பிரகாஷ் எழுந்து வந்து கட்டி அணைத்து அழுதார்.
இது பார்ப்பதற்கு நமக்கே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. அதாவது ஒரு தந்தையை இழந்த மகனின் வலி எனக்கும் தெரியும் என விஜய் பிரகாஷ் அரங்கத்தை விட்டு வெளியேறி சென்று அழுதார். இது நாளை ஒளிபரப்பப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US