சரிகமப - வில் மக்கள் வாக்கு அடிப்படையில் கண்ணீரோடு வெளியேறிய போட்டியாளர்
சரிகமப வில் கடந்த வாரம் மிகவும் திறமையான போட்டியாளராக இருந்தாலும் மக்கள் வாக்கு அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மக்கள் மத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் பலருடைய திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றது.

அந்த பட்டியலில் சரிகமப இசை நிகழ்ச்சி முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு விதமாக நடத்தப்பட்டு வருகிறது.
சீனியர்களுக்கான சரிகமப சீனியர் நிகழ்ச்சியும், ஜூனியர்களுக்காக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சீசன் 5இற்கான லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

வெளியேறிய போட்டியாளர்
சரிகமப நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக பாடக்கூடிய திறமையை கொண்டவர்கள்.
இருந்தாலும் நிகழ்ச்சியின் விதிகளுக்கு இணங்க ஒவ்வொரு போட்டியாளரின் திறமை மக்கள் வாங்கு அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்கள்.

அது ஒருவராகவும் இருக்கலாம் அதற்கு கூடுதலாகவும் இருக்கலாம். அந்த வகையில் கடந்த வாரம் போட்டியாளர் மித்ரா மக்கள் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |