சரிகமப - வில் நடுவரையே கையெடுத்து வணங்க வைத்த போட்டியாளர்
சரிகபம லிட்டில் சாம்ஸ் இல் போட்டியாளர்கள் பக்தி பாடலை இப்படி அதுவும் இதே வயதில் பாட முடியுமா என மக்களை ஆச்சரியப்படுத்த வைத்துள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஒரு முன்னணி இசை நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது சீசன் 5 லிட்டில் சாம்ஸ் இல் காலடி எடுத்து வைத்துள்ளது.
இதில் தற்போது 25 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் அவர்களின் பெர்போமஸ்இற்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு சிலர் போட்டியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
இந்த நிலையில் தற்போது பக்தி பாடல்கள் சுற்று நடைபெற உள்ளது. இந்த சுற்றில் போட்டியாளர்கள் பக்தி பாடல்களை பாடுவார்கள்.
இதில் ஐயப்பன் பாடல் அம்மன் பாடல் சிவன் பாடல் முருகன் பாடல் என பல பாடல்கள் போட்டியாளர்கள் தெரிவு செய்து பாடுவார்கள். அதன்படி இரண்டு போட்டியாளர்கள் அம்மன் பாடலை பாடிய விதம் நடுவர்களையே கையெடுத்து வணங்க வைத்துள்ளது.
இந்த காணொளிக்கு ரசிகர்கள் பல கருத்துக்களை கூறி வரகின்றனர். இந்த காணொளி முழுமையாக இன்றைய எபிசோட்டில் காட்டப்படும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |