சரிகமப-வில் எதிர்பாராத தருணத்தில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான முதல் போட்டியாளர் யார்?
சரிகமபவில் இறுதிச் சுற்றுக்கான முதல் போட்டியாளரின் தேர்வு இனிதே நடந்து முடிந்துள்ளது.
சரிகமப
தற்போது உலகெங்கிலும் இருக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரியமான இசை நிகழ்ச்சியாக விரு்பப்பட்டு வருவது சரிகமப நிகழ்ச்சி தான். தற்போது வெற்றிகரமாக பல சுற்றுக்களை தாண்டி வந்து இறுதிச் சுற்றுக்கான ஐந்து போட்டியாளாகளை தெரிவு செய்யும் இடத்தை நெருங்கி உள்ளது.
தற்போது இறுதிச் சுற்றுக்கான முதலாவது தேர்வில் போட்டியாளர் ஹேமித்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற சரிகமப சுற்றில் யோகஸ்ரீ, திவினேஷ், அபினாஷ், ஹேமித்ரா போன்றோர் Golden Performances பெற்றனர்.
இவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். Golden Performances பெற்றவாகளில் ஒருவரை தான் ஒவ்வொரு வாரத்தின் இறுதிச் சுற்று போட்டியாளராக தெரிவு செய்வார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் முதல் இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டவர் ஹேமித்ரா. இவரை குடும்ப உறவினர் மற்றும் நடுவர்கள் வாழ்த்தி ஐந்து சிம்மாசனங்களில் ஒன்றில் அமர வைத்தனர். இதனை தொடர்ந்து அடுத்த வாரம் இரண்டாவது இறுதிச் சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
