சரிகமப-வில் ஒரு பாடலால் அரங்கத்தையே கண்கலங்க வைத்த ஈழத்து போட்டியாளர்
சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்து போட்டியாளர் ஒருவர் அவரின் பாடலால் அழவைத்த சம்பவம் தற்போது இணையத்தில் ரசகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப . இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வாரம் Retro Round சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் எலிமினேஷன் எதுவும் இருக்கவில்லை.
இதனை தொடர்ந்து இந்த வாரம் Dedication Round சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொருவரின் பெர்போமன்ஸ் தற்போது குறுகிய காணொளிகளாக வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் தற்போது வெளியாகிய காணொளியில் ஈழத்து தமிழ் போட்டியாளரின் பாடலுக்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கி பார்க்கின்றனர். இந்த நிகழ்வு இன்று ஒலிபரப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |