Sandhya Raagam: கத்தியால் குத்தப்பட்ட ரகுராம்! கதறி துடித்த ஜானகி
சந்தியா ராகம் சீரியலில் ரகுராமை கத்தியால் குத்துவது போன்று ஜானகி கனவு கண்டுள்ள நிலையில், இதற்காக பரிகாரம் செய்வதற்கு மாயா ஏற்பாடு செய்துள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் மாயா தான் அவரைக் காப்பாற்றுகின்றார். இது ரகுராமிற்கு தெரியாமல் இதை செய்து வரும் மாயா கெட்டப்பெயர் எடுத்து வருகின்றார்.
சமீபத்தில் குடும்பம் பிரியாமல் இருப்பதற்கு மாயா செய்த செயல் ரகுராமின் கோபத்தினை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரகுராமின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது போன்று ஜானகிக்கு கனவு ஏற்பட்ட நிலையில், இதற்காக பரிகாரம் செய்வதற்கு தனத்தை மாயா யாருக்கும் தெரியாமல் அழைத்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |