தலை முடியெல்லாம் நரைத்து வயதான தோற்றத்துடன் காணப்படும் நடிகை சமீரா ரெட்டி! வைரலாகும் புகைப்படம்
சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் சமீரா ரெட்டி...
முதல் படமே பெரிய அளவில் ஹிட் அடிக்க, அதைத்தொடர்து பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்பு, அக்ஷய் வர்தே எனும் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் சமீரா.
அவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், அவரின் சமூல வலைத்தள பக்கத்தில் முடி எல்லாம் நரைத்து, வயதான தோற்றம் அளிப்பதுபோல் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்திற்கு, தன் உண்மையான தோற்றத்தை பதிவிட தந்தைக்கு அளித்த விளக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.