ஈழத்து பெண் லொஸ்லியாவை போல பேரழகியாக ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்... இது தெரிஞ்சா இனி தூக்கி வீச மாட்டீர்கள்
ஈழத்து பெண்ணான லொஸ்லியாவை போல அழகில் ஜொலிக்க வேண்டும் என்று பல பெண்கள் ஆசைப்படுகின்றனர்
இதற்காக நீங்கள் ஆயிரக்கணக்கில் காசு செலவு செய்து க்ரீம் வாங்க தேவையில்லை.
அரிசி கழுவிய நீரே போதும். தமிழர்களின் பாரம்பரிய உணவு தான் அரிசி.
இந்த அரிசி கழுவிய நீரானது அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியாக சரும செல்களுக்குள் செல்வதால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.
எனவே தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தை அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டியது அவசியம். ஒரு மாதத்தில் நல்ல ஒரு மாற்றத்தை காண முடியும்.