Neeya Naana: ஆண்களை தவறான எண்ணத்திற்கு கொண்டு வருவது பெண்களா? அரங்கத்தில் நடந்த விவாதம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பெண்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு பெண்களும் பொறுப்பேற்க வேண்டும்... இதனை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் பெண்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு பெண்களும் பொறுப்பேற்க வேண்டும்... இதனை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

தற்போது சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண்கள் மீண்டும் வீடு திரும்புவது சவாலாக இருக்கின்றது.
அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் பல அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் இந்த வாரத்தில் இது குறித்தே விவாதிக்கப்படுகின்றது.
இதனை பெண்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள் தனது பக்கத்தில் உள்ள நியாயத்தினைக் கூறியுள்ளனர். அதுவே இதனை எதிர்ப்பவர்கள் தங்களது தரப்பில் உள்ள நியாயத்தினைக் கூறியுள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |