Neeya Naana: அம்மாவின் பாசத்திற்கு அரங்கில் நடக்கும் சண்டை.... கோபிநாத்தை கல்யாணம் பண்ணி வைங்க சார் என்ற பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் திருமணமான அக்கா மற்றும் திருமணமான தங்கை இருவருக்கும் இடையில் அம்மாவின் பாசத்திற்கு அரங்கேறிய சண்டையினை நீயா நானாவில் காணலாம்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம்திருமணமான அக்கா மற்றும் திருமணமான தங்கை இருவருக்கும் இடையில் அம்மாவின் பாசத்திற்கு போட்டி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இரண்டு மகள்களைக் கொண்ட பெற்றோரில் தாய் எந்த மகளுடன் இருப்பதற்கு விரும்புகின்றார். யார் அவரை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர் என்பதை விவாதமாக கொண்டுள்ளது.
இதில் அரங்கில் இரண்டு மகள்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட தாய் எந்தவொரு பதில் அளிக்க முடியாமல் தவிக்கின்றார். மிகவும் சுவாரசியமாக சென்ற இந்நிகழ்ச்சியில், பெண் ஒருவர் தனது தங்கையிடம் கல்யாணம் செய்ய சொல்லுங்க சார் என்று கோபிநாத்திடம் கூறி அரங்கை அதிர வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |