Neeya Naana: இளைஞரின் பாடலில் மெய்மறந்த கோபிநாத்... கண்ணீர் சிந்திய இளம்பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் சோக பாடல் ரசிகர்கள் மற்றும் பாடகர்கள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் சோக பாடல் ரசிகர்கள் மற்றும் பாடகர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தங்களுக்கு பிடித்த பாடலை அண்ணன் நினைவாக பாடும் போது அரங்கத்தில் கண்ணீர் சிந்தியுள்ளார். மேலும் கோபிநாத்தும் இளைஞர் பாடிய பாடலைக் கேட்டு மெய்மறந்து போயுள்ளார்..