மாமனாரிடம் வேலை பார்ப்பது தவறா? நீயா நானா நிகழ்ச்சியில் பொங்கி எழுந்த நபர்.. கதறிய கோபிநாத்!
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் வீட்டோட மாப்பிள்ளை தேவை என ஒரு பக்கமும், தேவையில்லை என ஒரு பக்கமும் விவாதிக்கப்பட்டு தங்கள் கருத்தினை முன் வைக்கின்றனர்.
இதில், பேசிய நபர் ஒருவர் சொந்த யாரோ ஒருவரிடம் வேலை பார்ப்பதற்கு மாமனாரிடம் வேலை பார்க்கமாட்டியா என ஆதங்கத்தை வெளிப்படுத்த மேடையில் இருந்த அனைவரும் சிரிக்கின்றனர்.