Neeya Naana: பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு தந்தை செய்த காரியம்! உண்மையை உடைத்த மனைவி
நீயா நானா நிகழ்ச்சியில் கஞ்சத்தனம் பார்ப்பவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணை என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் கஞ்சத்தனம் பார்ப்பவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணை என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
குடும்பத்தில் ஒருவர் சிக்கனமாக இருப்பதால், அவர்களின் வாழ்க்கைத் துணை சந்திக்கும் பிரச்சனையை விளக்கியுள்ளனர்.
4 பேர் உள்ள குடும்பத்திற்கு கணவர் 10 ரூபாய்க்கு பால் வாங்குவதாகவும், மனைவி அரை லிட்டர் பால் வாங்குவதாகவும் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கோபிநாத் என்ன சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி தவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |