விஜய்க்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் விஜயன்: மீண்டும் களத்தில் இறங்கி வறுத்தெடுத்த திருநங்கை!
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், விஜய் -த்ரிஷா தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரே நிற ஆடை அணிந்து, ஒரே காரில் வந்த காணொளி குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசி சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து, திருநங்கை வைஷுலிசா மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில், ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

நாஞ்சில் விஜயன் - திருநங்கை சர்ச்சை
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.
என திருநங்கை வைஷுலிசா புகார் கொடுத்த விடயம் கடந்த வருடத்தில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது.

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.
இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.
குறித்த பிரச்சினை இணையத்தில் பொது பிரச்சினையாகவே மாறி கடந்த ஆண்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே.
அதன் பின்னர் நாஞ்சில் விஜயன் உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன ஒருவேளை நான் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த பிரச்சினை சற்று ஓந்தது. இந்நிலையில், விஜய் -த்ரிஷா தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரே நிற ஆடை அணிந்து, ஒரே காரில் வந்த காணொளி குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசி காணொளியொன்றை வெளியிட்டார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில்திருநங்கை வைஷுலிசா, முட்டாளே நீ விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறாயா... என் வாழ்க்கையை பற்றி சிந்திக்காதவன் தானே நீ..யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் என பதிவிட்டு, நாஞ்சில் விஜயன் தனது தோளில் சாய்ந்து தூங்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |