நளை தனுஷுடன் திருமணமா? உண்மையை உடைத்து பேசிய மிருணாள் தாகூர்
நடிகர் தனுஷுடன் காதலர் தினத்தன்று திருமணம் என சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வந்த விடயத்திற்கு தற்போது மிருணாள் தாகூர் மனந்திறந்து பதில் அளித்துள்ளார்.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய கெரியரை பார்த்து கொண்டு தனியாகவே வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யா தன்னுடைய மகன்களுக்காக வாழ்ந்து வருகிறார்.

இப்படி இருக்க தனுஷ் மிருணதாகூர் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவர் பிரிவிற்கும் திரைதுறை மட்டுமல்லாமல் அனைவரும் வருத்தம் தெரிவித்தனர்.
இருந்தும் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சேர முடியாமல் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மிருணள் தாகூர் தனுஷுடன் திருமணம் செய்யப்போகிறார் என்ற வதந்திக்கு மிருணதாகூர் பதில் தெரிவித்து உள்ளார்.

மிருணள் தாகூர்
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்கூரிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிருணாள், “எனக்கு பிப். 14 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன.
அதை நானே ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர். உண்மையில், பிப். 14 அன்று பலருக்கும் ஏப். 1 ஆக இருக்கும். இதனை யார் ஆரம்பித்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
ன வதந்தி பரப்பியவர்களுக்கு மிருணள் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் தெரிய வருவது மிருணள் இந்த திருமணம் குறித்த தகவல் முற்றிலும் வதந்தி என்பதே ஆகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |