viral video: ராஜ நாகத்துக்கே தோலை உறித்துவிடும் நபர்! இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் ராஜ நாகத்துக்கே தோலை உறித்துவிடும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் உட்பட குறிப்பிட்ட சில வகை உயிரினங்கள் இயற்கையாகவே குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தங்களின் தோலை உதிர்க்கும் இயல்பை கொண்டுள்ளன.
அந்தவகையில் பாம்புகள் அதன் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை அதாவது அதன் தோலை கொண்டிருக்கும். பாம்புகளின் உடல் வளரும் போது பழைய தோல் உதிர்ந்து புதிய தோல் உருவாகும். பாம்புகள் அதன் சட்டையை இயற்கையாகவே உரித்துக்கொள்ளும் தன்மையை கொண்டிருக்கின்றது.
இது Ecdysis அல்லது Moulting என்று அழைக்கப்படுகிறது. பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது தோலை இயற்கையாகவே உதிர்க்கும் தன்மையை கொண்டுள்ளது.
இந்நிலையில் கொடிய விஷம் கொண்டு பாம்புகளின் அரசான திகழும் ராஜ நாகத்துக்கே நபரொருவர் தோலை உறித்துவிடும் டிக் டிக் நிமிடங்கள் இடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |