செவ்வாய்- ராகு இணைவு தீ விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள்
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி செவ்வாய் கிரகம் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். தற்போது செவ்வாய் பகவான் மகர ராசியின் 11 வது வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதே சமயம், ராகு குடும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து உருவாகும் அங்காரக யோகத்தின் விளைவாக குறிப்பிட்ட சில ராசியினர் பலன்களை அனுபவித்தாலும், பெரும்பலான ராசியினர் கடுமையான கஷ்டங்களை அனுபவிக்கப்போகிறார்கள். அப்படியான ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
கஷ்டங்களை அனுபவிக்கும் ராசியினர்

1. மகரம் ராசியினர்
- மகர ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான், 4 ஆவது வீட்டில் நுழையவுள்ளார். இதனால் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
- வீரமும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் காரியங்கள் அனைத்தும் பொன்னாக மாறும்.
- நீங்கள் வணிக முயற்சிகளில் ஈடுப்பட்டு கொண்டிருப்பவர் என்றால் அதில் முன்னேற்றம் அடைவீர்கள்.
- எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் முடிவெடுத்தால் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும்.
- நீங்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளில் வெற்றி மட்டுமே கிடைக்கும்.
- நிதி சார்ந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அது உங்களின் விருப்பமாக மாறும்.
2. கும்பம் ராசியினர்
- கும்பம் ராசியில் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் எல்லா வேலைகளிலும் பணபலன் கிடைக்கும்.
- வீட்டில் எடுக்கப்படும் பல முடிவுகள் பொன்னாக மாறும். புதிய பல வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
- எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் மட்டுமே கிடைக்கும்.
- பண முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
- வெளியூர், வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி இடம்பெறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
- மேலதிகாரிகளிடமிருந்து புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- பெயர்ச்சி காலத்தில் கண்டிப்பாக உங்களின் வாழ்க்கை மாறப்போகிறது.
3. கடகம் ராசியினர்
- கடக ராசியில் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இருப்பினும் இந்த பெயர்ச்சியால் பண லாபம் அதிகமாக கிடைக்கும்.
- வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுகிறார்கள்.
- வியாபாரம் தொடர்பில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
- வேலை, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
- சம்பளமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |