த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்!

Roja Trisha Chiranjeevi Mansoor Ali Khan
By Vinoja Nov 27, 2023 04:15 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான், தனது செயலுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

இந்த பிரச்சனை முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என பலரும் நினைத்த நிலையில், தற்போது மீண்டும் புது பிரச்சனையை மன்சூர் அலிகான் ஆரம்பித்துள்ளார்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

த்ரிஷா-மன்சூர் விவகாரம்

இவர், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, இதற்கு முன்னர் தான் நடித்த படங்களில் எல்லாம் நாயகியை சேஸ் செய்து கற்பழிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் லியோ படத்தில் த்ரிஷாவை கண்ணில் கூட காட்டாமல் விமானத்திலேயே கொண்டு சென்று விட்டுவிட்டதாக கூறினார்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

இவர் இப்படி த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியது இணையத்தில் பொரும் புயலையே கிளப்பியது. இதே போல அவர் லியோ படத்தில் வெற்றி விழாவிலும் பேசினார். ஆனால் அதில் அவர் பட்டும் படாமல் பேசியிருந்ததால் பெரிதாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

வனிதாவின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஆதாரத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த பிரதீப்

வனிதாவின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஆதாரத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த பிரதீப்


 த்ரிஷா குறித்து பேசிய விவகாரம் அவரது காதுக்கு எட்டவே, அவர் இதனை வன்மையாக கண்டித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ், நடிகைகள் ரோஜா, குஷ்பு, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

ஒரு கட்டத்தில் தேசிய மகளிர் உரிமை ஆணையம் தாமான முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகும் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை கூட்டி, தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். “மன்னிப்பது தெய்வம்..” மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியதும் பெரிய சர்ச்சையானது.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

இதையடுத்து காவல் துறையினர் இவர் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கினர். அப்போது, த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து நடிகை த்ரிஷாவும் “தவறு செய்வது மனிதம், அதை மன்னிப்பது தெய்வம்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.

இந்த பஞ்சாயத்து இதோடு முடிந்தது என்று அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது புது பூகம்பம் ஒன்றை மன்சூர் அலிகான் கிளப்பியுள்ளார்.

த்ரிஷா-மன்சூர் விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சிர்ஞ்சீவியும் த்ரிஷாவிற்கு ஆதரவாக பேசினார். குஷ்பு மற்றும் ரோஜாவும் மன்சூர் அலிகான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

த்ரிஷா விவகாரத்தில் 3 நடிகர்கள் மீது மான நஷ்ட வழக்கு....மீண்டும் கிளரும் மன்சூர் அலிகான்! | Mansoor Ali Khan To File Defamation Case

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு, நஷ்ட ஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் செய்த வழக்கு, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து மடைமாற்றம் செய்யத்தூண்டிய வழக்கு என அனைத்து பிரிவுகளுக்கு கீழும் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோட்ரில் தொடுக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

செம்பருத்தி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்! குஷியில் ரசிகர்கள்

செம்பருத்தி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்! குஷியில் ரசிகர்கள்


இதனால் மீண்டும் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் மீண்டும் இணையத்தில் புயலை கிளப்பி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US