லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு காலுக்கு பின்பு நடந்தது என்ன?
அபுதாபியை சேர்ந்த நபர் ஒருவர் லாட்டரியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றியை நூலிழையில் தவறவிடாமல் தக்க வைத்துள்ளார்.
லாட்டரி பரிசு
அபுதாபியைச் சேர்ந்த இந்தியர் சஞ்சீவி என்பவர் லாட்டரி டிக்கெட் வாங்கிள்ளார். இவர் வாங்கிய நம்பருக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளது.
இதனால் லாட்டரி உரிமையாளர்ளுக்கு 11 முறை போன் செய்துள்ளார். ஆனால் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
அப்பொழுது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பின்பே தனக்கு பரிசு விழுந்தது என்று அறிந்த சஞ்சீவி உடனே நிர்வாகத்தினரிடம் சென்றுள்ளார்.
அப்பொழுது டிக்கெட் வாங்கும் போது தான் தவறான போன் நம்பரை அளித்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அவருக்கு செல்ல இருந்த தொகையும் நிலுவையில் இருந்துள்ளது.
குறித்த பரிசு தொகை இன்னும் சில தினங்களில் காலாவதியாக இருந்த நிலையில், சஞ்சீவி குறித்த பரிசை பெற்றுச் சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
