டப்பாவில் பிடித்து வரப்பட்ட பாம்பு... சுதந்திரமாக வெளியில் விட்ட நபர்
நபர் ஒருவர் நல்ல பாம்பு ஒன்றினை டப்பாவில் பிடித்து வந்துள்ள நிலையல், அதனை ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் கொண்டு வந்து விடும் காட்சி பிரமிக்க வைத்துள்ளது.
பாம்பிற்கு கிடைத்த சுதந்திரம்
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இங்கு அதிக விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்றினை நபர் டப்பாவில் அடைத்து கொண்டு வருகின்றர்.
உடனே அப்பாம்பை அதிகமான ஆள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் கொண்டு போய் விடுகின்றார். இக்காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |