ராஜ நாகத்தை படுக்கையில் வைத்து முத்தமிட்ட நபர்... இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் ராஜ நாகத்தை படுக்கையில் வைத்து முத்தமிட்ட பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழியே இருக்கின்றது. இந்தளவுக்கு பாம்புகள் குறித்து மனிதர்களுக்கு இருக்கும் பயம் மிகவும் பழைமை வாய்ந்தது.
பாம்பு கடியால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாம்பாக அறியப்படுகின்றது.
அளவில் பெரியதான ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாக கருதப்படுகிறது. இதன் விஷம் மிகவும் ஆபத்தானது.
இது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷம் யானையையையே வெறும் 3 மணித்தியாலத்துக்குள் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
அந்தளவுக்கு கொடிய விஷத்தன்மை கொண்ட, பாம்புகளின் அரசனாக கருதப்படும் ராஜ நாகத்தை நபரொருவர் படுக்கையில் வைத்து முத்தமிடும் காணொளியொன்று வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |