இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன?

India
By Pavi Apr 26, 2025 10:52 AM GMT
Pavi

Pavi

Report

பீகார் மாநிலம் தர்பங்காவில் வசித்து வந்த 17 வயது இளைஞர் இறுதி சடங்கிற்கு பின்னரும் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

உயிரிழந்த இளைஞர்?

பீகார் மாநிலம் தர்பங்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த போலா குமார் என்ற 17 வயது சிறுவன் பிப்ரவரி 8-ம் தேதி காணாமல் போயுள்ளார்.

இதன் பின்னர் இவரின் பெற்றோர் தேடி அவர் எங்கும் கிடைக்காத காரணத்தின் அடிப்படையில் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இதன் பின்னர்  வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் பிப்ரவரி 26-ம் தேதி அல்லல்பட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உடலை யார் என அடையாளம் காண முடியாத நிலையில் இருந்துள்ளது. பின்னர் இது போலீஸாரால் இது காணாமல் போன போலா குமார் என குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னர் குடும்பத்தினர் அனைவரும் இறுதி சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். மேலும் ரயில் விபத்தில் தான் மரணமடைந்துள்ளார் என கூறி நிவாரண நிதியாக ரூ 4 லட்சம் குடும்பத்தார் பெற்றுள்ளனர்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த சிறுவன் போலா குமார், 70 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் சிறுவன் ஆஜராகி அவர் காணமல் போனதற்கு காரணம் தன்னை கடத்திவிட்டதாகக் கூறினார்.

“என்னை மூன்று நான்கு பேர் என்னை வலுக்கட்டாயமாக வாயை மூடி கடத்திச் சென்றனர் என” அந்த இளைஞர் கூறினார். “அவர்கள் நேபாளத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர்களிடம் இருந்து தான் எப்படியோ தப்பி விட்டதாகவும்” இளைஞர் கூறினார்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இதனை தொடர்ந்து தகனம் செய்த உடல் யாருடையது இளைஞன் எப்படி திரும்பி வந்தான் என இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஓய்யாரமாக அமர்ந்து வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞர்- அந்த அழகை நீங்களே பாருங்க

ஓய்யாரமாக அமர்ந்து வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞர்- அந்த அழகை நீங்களே பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France, London, United Kingdom

31 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US