திடீரென கோபத்துடன் சீரி எழுந்து தாக்க முட்பட்ட ராஜ நாகம்! பதறவைக்கும் வைரல் காட்சி
பெண்ணொருவரின் கையை கண்ணாடி பெட்டியையும் மீறி ஆக்ரோஷமாக கைடிக்க முயலும் ராஜ நாகத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக அதிக விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியில் ராஜ நாகம் முக்கிய இடம் வகிக்கின்றது. நாஜ நாகமானது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 15 தொடக்கம் 20 மனிதர்களை கொல்ல முடியும் என ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உண்மையில் ராஜ நாகங்கள் மனிதர்களிடம் இருந்து விலகியே இருப்பதையே விரும்புகின்றன. ஆனால், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயம் காணப்படுகின்றது.
குறிப்பாக ராஜ நாகங்கள் மனிதர்களோ இல்லது விலங்குகளோ தங்களை அச்சுறுத்துவதான உணரும் போதே தாக்க முட்படும்.
இந்நிலையில் பெண்ணொருவர் கண்ணாடி பெட்டியில் இருக்கும் ராஜ நாகத்தை தாக்க போவதாக உணர்ந்த ராஜ நாகம் திடீரென கோபத்துடன் சீரி எழுந்து தாக்க முட்பட்ட பதறவைக்கும் காட்சி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |