Ethirneechal: ரகசிய அறையில் படுத்திருந்த நபர்... ஜனனியிடம் கொடூர முகத்தைக் காட்டிய தேவசகாயம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை காப்பாற்றிய வைத்திருந்த தேவ சகாயத்தின் செயல்கள் ஜனனிக்கு தற்போது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்த நிலையில் நந்தினி வைத்த நிபந்தனையால் கதிரின் விவாகரத்து பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது.
தற்போது ஜனனி தங்கியிருக்கும் இடத்தைக் குறித்து அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் உண்மையை கண்டுபிடித்துவிடாத அளவிற்கு மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜனனி வீட்டில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ரகசிய அறையை பார்க்கிறார். ஜனனி உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
அந்த அறையின் ஜன்னலை திறந்தபோது அதில் ஒருவர் படுத்திருக்கிறார். ஜனனி அவரை எழுப்ப முயற்சி செய்கின்றார்.
மறுபக்கம் தர்ஷினியும் சக்தியும் ஒருவரை சந்திக்க செல்கிறார்கள். தேவசகாயம் ஜனனியை சித்ரவதை செய்ய ஆரம்பித்ததுடன், குணசேகரனுக்கு போன் செய்து ஜனனி உயிருடன் இருப்பதையும் கூறியுள்ளார்.
இதனால் குணசேகரனுக்கு ஜனனி இன்னும் சாகவில்லை என்றும் தனது ஆட்கள் தன்னிடம் பொய் சொல்லியதையும் கண்டுபிடித்துள்ளார் .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |