இந்தியாவில் பல ஆண்டுகளாக அவிழ்க முடியாத மர்ம முடிச்சுகள்!
இந்தியாவில் பல மர்மான விடயங்கள் தற்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகளை காலம் காலமாக நம்பிக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த சம்பவங்களும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறன்ற வேளையில், பல ஆண்டுகளாக சில நிகழ்வுகள் நடந்துள்ளது.
அந்த சம்பவங்களில் தாஜ்மஹாலும் ஒன்று இந்த தாஜ்மஹால் பல ஆண்டுகளுக்கு முன் சிவன் கோவிலாக இருந்ததாகவும் இந்தக் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தாஜ்மஹால் மட்டுமல்லாமல் இந்தியாவில் இடம்பெற்ற பல மர்ம விலகாத சம்பவங்களை தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.