Viral Video: பாம்பு கொட்டாவி விடுவதைப் பார்த்ததுண்டா? அரிய காணொளி இதோ
பாம்பு ஒன்று மனிதர்களைப் போன்று கொட்டாவி விடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கொட்டாவி விட்ட பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.
ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறு மனிதர்களை பீதியில் ஆழ்த்தும் பாம்பு மனிதர்களை போன்று கொட்டாவியும் விடுகின்றது. இந்த அரிய காட்சி இதோ...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
