விடுதலையானவுடன் ஆட்டத்தை ஆரம்பதித்த குணசேகரன்.. பதற்றத்தில் ஜனனி- இனி நடக்கப்போவது என்ன?

Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Feb 24, 2025 06:36 AM GMT
DHUSHI

DHUSHI

Report

விடுதலையானவுடன் விட்டுச் சென்ற ஆட்டத்தை குணசேகரன் மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது..

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

Siragadikka Aasai: பரிதாபநிலையில் மனோஜ், விஜயா! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Siragadikka Aasai: பரிதாபநிலையில் மனோஜ், விஜயா! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அறைக்கப்பட்டார்.

அதன் பின்னர், வீட்டு தேவைகளுக்காக பணம் வேண்டும் என குணசேகரனிடம் பேசி, கதிர் அவருடைய மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.

விடுதலையானவுடன் ஆட்டத்தை ஆரம்பதித்த குணசேகரன்.. பதற்றத்தில் ஜனனி- இனி நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 24 Feb 202

இது ஒரு புறம் இருக்கையில், குணசேகரன் சிறையில் இருக்கும் பொழுது அவருடன் இருந்த ஒரு அறிவுக்கரசி குடும்பத்துடன் மகனுக்கு சம்பந்தம் பேசி, புது பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

விடுதலையானவுடன் வேலையை ஆரம்பித்த குணசேகரன்

Photo Album: கையில் பூக்கூடையுடன் மகாலட்சுமி போல் மின்னும் கோமதி பிரியா

Photo Album: கையில் பூக்கூடையுடன் மகாலட்சுமி போல் மின்னும் கோமதி பிரியா

இப்படி இருக்கும் பொழுது, சிறையில் இருந்து வீட்டிற்கு வரும் குணசேகரனுக்கு ஆர்த்தி எடுப்பதற்காக மருமகள்கள் யாரும் வராத நிலையில், ஐஸ்வர்யா ஆர்த்தி எடுக்கச் செல்கிறார்.

அப்போது கதிர், ஆர்த்தி தட்டை தட்டி விட்டு, மருமகள்கள் ஆர்த்தி எடுக்க வேண்டும் என பிரச்சினையை ஆரம்பிக்கிறார்.

விடுதலையானவுடன் ஆட்டத்தை ஆரம்பதித்த குணசேகரன்.. பதற்றத்தில் ஜனனி- இனி நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial 24 Feb 202

குணசேகரன் வெளியில் வந்தவுடன் வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதனை ஜனனி முன்னரே கணிக்கிறார்.ஜனனி கணிப்புப்படி சண்டைகள் மீண்டும் வெடிக்குமா? என்பதனை இனிவரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US