Ethirneechal: பார்கவியை நெருங்கிய தர்ஷன்! வீட்டில் விஸ்வரூபம் எடுக்கும் சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனை தேடச்சென்ற சக்தி வீட்டிற்கு வந்து அனைவரையும் தவறாக புரிந்து கொண்டு பெண்களிடம் சண்டையிட்டு வருகின்றார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
சமீபத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டு வீட்டு பெண்களை ஹோட்டல் தொழில் செய்வதற்கு குணசேகரன் சம்மதித்தார்.
ஆனால் சில தினங்களில் தர்ஷன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அறிவுக்கரசியிடமிருந்து எஸ்கேப் ஆகவும் செய்துள்ளார்.
இதனால் உச்சக்கட்ட கோபத்தில் காணப்படும் அறிவுக்கரசி, தர்ஷனை கண்டுபிடித்து தீர்த்து கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதனை அறியாத சக்தி தவறாக புரிந்து கொண்டு, பார்கவியையும் தர்ஷனையும் வீட்டில் உள்ள பெண்கள் தான் அனுப்பி வைத்துள்ளனர் என்று நினைக்கின்றார்.
இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிடவும் செய்துள்ளார். சக்தியிடம் எவ்வாறு கூறி புரிய வைப்பது என்பது தெரியாமல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |