Ethirneechal: வீடு திரும்பிய ஐஸ்வர்யாவிற்கு ஜனனி கொடுத்த அட்வைஸ்! பரிதாபநிலையில் கரிகாலன்
எதிர்நீச்சல் சீரியலில் ஐஸ்வர்யாவின் மனமாற்றத்திற்காக ஜனனி அவருக்கு அறிவுரை கூறி வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். குணசேகரன் சொத்து கதிர் கைக்கு சென்றுள்ள நிலையில், பல திருட்டு வேலையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஐஸ்வர்யா காணாமல் போய் மீண்டும் கிடைத்துள்ள நிலையில், குடும்பத்தினர் அனைவரும் கலங்கிப் போயுள்ளனர்.
இந்நிலையில் ஜனனி ஐஸ்வர்யாவின் மனமாற்றத்திற்காக ஆறுதல் கூறி வருவதுடன், அறிவுரையும் கூறுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |