Ethirneechal: தேவ சகாயத்திடமிருந்து எஸ்கேப் ஆன ஜனனி... சக்தி கைக்கு வந்த வீடியோ! பரபரப்பான திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கலெக்டரை அழைத்துக் கொண்டு தேவ சகாயத்திடமிருந்து தப்பித்துள்ள நிலையில், சக்தி கையில் வீடியோ கிடைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்து அனைவரைக்கும் குடைச்சல் கொடுத்துள்ளார்.

குணசேகரன் நெருக்கடியை மருமகள்கள் தாய் விசாலாட்சி அனைவரும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஜனனி உடல் உறுப்பு கடத்தும் கும்பலான தேவசகாயத்திடம் மாட்டிக் கொண்டார்.
ஏற்கனவே ஒரு பெண்ணைக் கடத்தி வைத்திருந்த நிலையில், அவர் கலெக்டர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் எவ்வாறு சிக்கினார் என்ற விபரம் தெரியவில்லை.
இந்நிலையில் ஜனனி தேவசகாயத்திடம் இருந்து கலெக்டரைக் காப்பாற்றி எஸ்கேப் ஆகின்றார். மற்றொரு புறம் குணசேகரன் 25 லட்சம் பணத்தை சக்தியிடம் கொடுத்த நிலையில், சக்தி ஜனனி கொலைவழக்கின் உண்மை வீடியோவை வாங்கியுள்ளார்.
சக்தி வீடியோவை வைத்து ஜனனியைக் காப்பாற்றுவாரா? ஜனனி தேவசகாயம் ஆட்களிடமிருந்து எவ்வாறு தப்பிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |