Ethirneechal: பெண்களை சுதந்திரமாக வெளியே அனுப்பிய குணசேகரன்! உள்ளே இருக்கும் சூழ்ச்சி என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தனது மருமகள்களை வெளியே சென்று தொழில் செய்வதற்கு அனுமதித்துள்ள நிலையில், குடும்ப பெண்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலில் பெண்கள் மீண்டும் ஆணாதிக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
தாராவின் சடங்கு பார்ட்டியில் பெண்கள் ஆட்டம் போட்டதை வஞ்சம் தீர்க்க குணசேகரன் நேரம் பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் வீட்டு பெண்கள் ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் எடுத்து சமைத்து கொடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.
ஆனால் வெளியே வந்து இடத்தினை அவதானித்த பெண்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குணசேகரன் வீட்டு பெண்களுக்கு சுதந்திரம் கொடுததற்கு பின்னணியில் இருக்கும் சதி என்ன என்பதை தெரியாமல் மருமகள்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |