Ethirneechal: தர்ஷனிடம் சண்டையிடும் பார்கவி! குணசேகரனை எச்சரித்த ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி தர்ஷனைப் பார்த்து சத்தம் போடும் நிலையில், குணசேகரனை ஈஸ்வரி எச்சரித்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மற்றொரு புறம் வீட்டு பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவுக்கரசியின் பாதுகாப்பில் இருந்த தர்ஷன் மற்றும் ஊரை விட்டுச் சென்ற பார்கவி அவரது தந்தை அனைவரும் கொடைக்கானலில் ஜீவனந்தத்திடம் சேர்ந்துள்ளார்.
இந்த விடயம் அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்த நிலையில், தர்ஷனை வலைவீசி தேடி வருகின்றனர்.
தற்போது பார்கவியும் தனது அப்பாவை நினைத்து கவலைப்பட்டு தர்ஷனை சத்தம் போட்டுள்ளார். மற்றொரு புறம் ஈஸ்வரி குணசேகரனை எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |