Ethirneechal: ஜனனியை விட்டு தூரம் போன சக்தி... அதிருப்தியில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் சக்தி ஜனனியை விட்டு தூரம் போவது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருவதுடன், வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.
சக்தியிடம் பெண் ஒருவர் பழகி வருகின்றார். அப்பெண் சக்தியிடம் நெருங்கி பழகி வரும் நிலையில் இதனை அறியாத ஜனனி சக்தி மீது நம்பிக்கையில் இருக்கின்றார்.
ஆனால் குறித்த பெண்ணின் மனதில் சக்தி மீது காதல் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |