அதிகாலை 3 மணிக்கு தூக்கத்தில் முழிப்பு வருதா? அப்போ உங்க அறையில் ஜாக்கிரதை
பலருக்கும் அதிகாலை கனவு பழிக்குமா என்ற சந்தேகம் இருக்கும்.
அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் 3 - 4 மணிக்கு திகில் கனவுகள் கண்டு பலரும் பயத்தில் முழிப்பது வழக்கம்.
இந்த கனவுகள் பழிக்குமா? ஏன் இந்த நேரத்தில் நமக்கு முழிப்பு வருகிறது? உள்ளிட்ட பல கேள்விகள் நமக்குள் இருந்தாலும், அதனை யாரும் பெரிதாக கண்டுக் கொள்வதில்லை.
அந்த வகையில், அதிகாலை வரும் கனவுகள் குறித்து பிரபல ஜோதிடர் பேசியது பற்றிய விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அதிகாலை கனவு பலிக்குமா?
அதில், “அதிகாலை முழிப்பு வந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. அது இயற்கை உங்களுக்கு நல்ல நேரத்தை குறிக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது வெற்றியாக மாறும்.
பிரம்மமுகூர்த்த நேரத்தில் அதிக நேர்மறை ஆற்றல் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் முழித்து விட்டால், அந்த நேரத்தை வீணடிக்காமல் ஏதேனும் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
எதுவும் முடியவில்லை என்றால் கடவுள் நாமத்தை ஜெபிக்கலாம். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல பலனை கொண்டு வரும். வாழ்க்கையில் சிறப்பாக மாற எப்போதும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் 5 மடங்கு பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் வரும் பல கனவுகள் பழிக்கும் என்றே கனவு சாஸ்திரம் சொல்கிறது.
நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடைய இந்த கனவுகள் பெரும்பாலான நேரங்களில் பழிக்கிறதாம். அதனால் இந்த நேரங்களில் வரும் கனவுகளை கவனத்தில் கொள்வது அவசியம்.”
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |