தயிர் மற்றும் அரிசி மாவுடன் இதை கலந்து போடுங்க - சருமம் தங்கம் போல ஜொலிக்கும்
வெயிலால் பாதிப்படையும் சருமத்திற்கு சிறந்த ஒரு பெக் தயாரிக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதற்கு வெறும் இயற்கை பொருள் 3 இருந்தால் போதும்.
பொலிவான சருமம்
நமது சரும் பொலிவிழக்க காரணம் நாம் வெளியில் சென்று வரும் தூசு மற்றும் மாசு தான். இது நமது சருமத்துளைக்குள் அடைந்து நமது சருமத்தை பொலிவு குறைவாக காட்டும்.
ஆனால் சருமப்பொலிவை நினைத்தவுடன் பெறுவது கடினம். முடிந்தவரை இரசாயனங்களை தவிர்த்து நமது சருமத்தை பாதுகாப்பது நல்லது.
எனவே இந்த பதிவில் இயற்கையான முறையில் ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கு நம் முகத்திற்கு தேவையான அளவிற்கு அரிசி மாவு, கால் டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இது ஒரு பெக் பருவத்திற்கு தயாராகி வரும். இதை முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதன் பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு இதை கழுவ வேண்டும். இப்படி ஒரு மூன்று மாதத்திற்கு செய்தால் முகம் நிலா போல பிரகாசிக்கும். செய்து பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |