Viral Video: நபரிடமிருந்து தப்பிக்க பாம்பு செய்த காரியம்! இறுதியில் நடந்தது என்ன?
மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்று தன்னை பிடிக்க வந்தவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள படமெடுத்து பயமுறுத்திய காட்சி வைரலாகி வருகின்றது.
படமெடுத்து நின்ற பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.
காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சமூக வலைத்தளங்களில் பாம்பு பிடிக்கும் பல காட்சிகளை நாம் அவதானித்திருப்போம். இங்கு படமெடுத்த நின்ற பாம்பு ஒன்றினை நபர் பிடிப்பதற்கு முயற்சி செய்கின்றார்.
ஆனால் குறித்த பாம்போ தன்னை அந்த மனிதரிடமிருந்து தற்காத்துக் கொள்ள சீறி படமெடுத்தபடியே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |