சாணக்கிய நீதி - பெண்களுக்கு பிறவியிலேயே இந்த குணம் இருக்குமாம்
Chanakya
By Pavi
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் பெண்கள் பிறக்கும் போதே அவர்களிடம் சில குணங்கள் மாற்ற முடியாமல் சேர்ந்தே பிறக்குமாம். அந்த குணங்கள் பற்றி பார்க்கலாம்.

சாணக்கிய நீதி
யோசிக்காமல் செயல்படுவது
- ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் எப்போதும் ஒரு செயலை நிதானமாக செய்யாமல் அவசரப்படுவார்கள்.
- அவர்களின் பொறுமையின்மை அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும். எதிர்கால நன்மை தீமைகளைப் பற்றியோ, அவர்களுடைய செயல்களின் பின்விளைவுகளைப் பற்றியோ யோசிக்காமல் முடிவு எடுப்பார்கள்.
- இப்படி பெண்கள் ஏதோ ஒரு கட்டத்தில் யோசிக்காமல் செய்தது பின்னர் வருந்த நேரிடும்.
பேராசை
- ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் இயல்பாகவே பேராசை குணம் கொண்டவர்கள். அவர்கள் தங்களிடம் உள்ள சொந்தப் பணத்தை விட மற்றவர்களின் பணத்தின் மீது அதிக ஆசை கொள்வார்கள்.
- இந்த பேராசை குணம் தான் பெண்களை தங்கள் தகுதிக்கு கீழே இறங்கி செயற்படுவார்கள்.
பெண்களிடமும் முட்டாள்தனம் இருக்கும்
- ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்களிடம் ஆண்களை விட முட்டாள்த்தனம் அதிகமாக இருக்கும். இந்த குணத்தின் காரணமாக இவர்களை எளிதில் ஏமாற்றிவிட முடியும்.
- பெண்கள் மற்றவர்களின் இனிமையான வார்த்தைகளுக்கு எளிதில் மயங்கிவிடுவார்கள்.
- சரி தவறு என்று சிந்திக்காமல் முட்டாள்தனமாகச் செயல்படுவது பெண்களின் இயல்பு.
சோம்பேறித்தனம்
- சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ள படி, பெண்கள் தங்களின் சோம்பேறித்தனம் காரணமாக வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டார்களாம்.
- இந்த குறைபாடு பெண்களுக்குப் பிறப்பிலிருந்தே இயற்கையாகவே உள்ளது. பெண்களின் இந்தக் குறைபாடு அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் கெட்ட பெயரை தேடி கொடுக்கும்.
- விதிவிலக்காக சில பெண்கள் எப்போதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US